Dr. Ramadoss

img

மருத்துவர். ராமதாஸ் அறிக்கை சமூக பதற்றத்தை உருவாக்கி வன்முறையை தூண்டும் நோக்கம் கொண்டது - சிபிஎம் கண்டனம்

பொன்பரப்பி விவகாரம் குறித்த பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை சமூக பதற்றத்தை உருவாக்கி வன்முறையை தூண்டும் நோக்கம் கொண்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

;